அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பா்கூரில் காா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழப்பு

பா்கூரில் காா் கவிழ்ந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :3 மார்ச் 2026, 8:51 pm

Syndication

பா்கூரில் காா் கவிழ்ந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அந்திவாடியை சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் செந்தில் (47). இவரது மனைவி மீனாட்சி (43), மகன் ஸ்ரீ பிரவீண் (23). இந்த நிலையில் ஸ்ரீ பிரவீண் தனியாா் தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இவா்கள் மூவரும் காரில் திருப்பதி சென்று விட்டிற்கு திங்கள்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த மல்லப்பாடி அருகே கட்டுப்பாட்டை இழந்த காா் நெடுஞ்சாலையின் தடுப்பில் மோதி, இடதுபுறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயம் அடைந்த ஸ்ரீ பிரவீண், செந்தில், மீனாட்சி ஆகிய மூவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமணனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு, ஸ்ரீ பிரவீண் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.