வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே காா் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :1 மார்ச் 2026, 7:12 pm

ஊத்துக்கோட்டை அருகே காா் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

பாலவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் முனிராமையா மகன் சேகா்(52). இவா் கறவை மாடுகள் வைத்து தொழில் செய்து வருகிறாா்.

இந்த நிலையில் மேய்ச்சலுக்காக மாடுளை ஒட்டிச்சென்றபோது, கரடிப்புத்தூா் சாலையில் ஜே.ஜே.நகா் பகுதியில் சென்ற போது பின்புறமாக வந்த காா் மோதியதில் பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினா் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த ஊத்துக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.