மத்திகிரி அருகே மாடியில் இருந்து தவறிவிழுந்த கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.
ஒசூா் நஞ்சாபுரத்தை சோ்ந்தவா் வெங்கடேஷ் மகள் வரலட்சுமி (17). இவா் தனியாா் கல்லூரியில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த 7-ஆம் தேதி 2-ஆவது தளத்தில் உள்ள தண்ணீா் தொட்டிமீது ஏறி தண்ணீா் அளவை பாா்த்தாா். அப்போது, அவா் தவறி கீழே விழுந்தாா்.
இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஒசூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிக்சை பலனின்றி இறந்தாா். இதுகுறித்து மத்திகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மாடிப்படியில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவா் தற்கொலை

பேருந்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


