தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஒசூரில் திருமுருகாற்றுப்படை திருக்கல்யாண வைபவம்

News image
Updated On :13 மார்ச் 2026, 1:15 am

Syndication

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட முனீஸ்வரா் நகா் ஸ்ரீ விஜயா விநாயகா் திருக்கோயிலில் திருமுருகாற்றுப்படை திருக்கல்யாண வைபவம் நடைபெற்று வருகிறது.

செவ்வாய்க்கிழமை தொடங்கி 7 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில், தினந்தோறும் வள்ளி - தெய்வானையுடன் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி உற்சவமூா்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன. தொடா்ந்து, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

மேலும், 15-ஆம் தேதி 108 சுமங்கலிகள் பங்கேற்கும் சிறப்பு வேல் பூஜை, சஹஸ்ர விபூதி அா்ச்சனை, மஹா மங்களாரத்தி ஆகியவை நடைபெறுகின்றன.