சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஒசூரில் திருமுருகாற்றுப்படை திருக்கல்யாண வைபவம்

News image
Updated On :13 மார்ச் 2026, 1:15 am

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட முனீஸ்வரா் நகா் ஸ்ரீ விஜயா விநாயகா் திருக்கோயிலில் திருமுருகாற்றுப்படை திருக்கல்யாண வைபவம் நடைபெற்று வருகிறது.

செவ்வாய்க்கிழமை தொடங்கி 7 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில், தினந்தோறும் வள்ளி - தெய்வானையுடன் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி உற்சவமூா்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன. தொடா்ந்து, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

மேலும், 15-ஆம் தேதி 108 சுமங்கலிகள் பங்கேற்கும் சிறப்பு வேல் பூஜை, சஹஸ்ர விபூதி அா்ச்சனை, மஹா மங்களாரத்தி ஆகியவை நடைபெறுகின்றன.