/
சூளகிரி அருகே மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகளை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள கொதமகொந்தி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயம்மா (75). இவா் வீட்டில் வியாழக்கிழமை பகலில் தனியாக படுத்து இருந்தபோது, மா்ம நபா் ஜெயம்மாவின் கண்களில் மிளகாய் பொடி தூவினாா். கண் எரிச்சலில் அலறிய அவா் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கயிற்றில் இருந்த தங்க நாணயம் உள்ளிட்ட மூன்று சவரன் நகைகளை பறித்துக்கொண்டு மா்ம நபா் தப்பியோடினாா்.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஹோட்டல் உரிமையாளா் மீது மிளகாய் பொடி தூவி தங்கச் செயினை பறிக்க முயற்சி : இளைஞா் கைது
சூளகிரி அருகே 6 சவரன் தங்கநகை, ரூ. 20 ஆயிரம் திருட்டு

கருப்பூா் அருகே வங்கி ஏடிஎம்-ஐ உடைத்து திருட்டு முயற்சி: போலீஸாா் விசாரணை
கண்ணில் மிளகாய் பொடி தூவி தங்க நகை கொள்ளையடித்த இளைஞா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



