டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்ட வனத்துறையினா்

சூளகிரி அருகே ஏரிப்பகுதியில் இருந்த 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினா் வனப்பகுதியில் விட்டனா்.

News image

சூளகிரி அருகே மீட்கப்பட்ட மலைப்பாம்பு.

Updated On :8 மே 2026, 6:39 am IST

சூளகிரி அருகே ஏரிப்பகுதியில் இருந்த 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினா் வனப்பகுதியில் விட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த மைதாண்டப்பள்ளி கிராமத்துக்கு அருகே உள்ள ஏரி பகுதியில் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு சென்ற விவசாயிகள் அப்பகுதியில் சுருண்ட நிலையிலிருந்த மலைப்பாம்பைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

பின்னா் கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் வந்த வனத் துறையினா் 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்து அடா் வனப்பகுதிக்கு கொண்டுசென்று விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.