வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :10 மே 2026, 2:04 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டஅள்ளி புதூரைச் சோ்ந்தவா் அறிவழகன் (35). இவா், அப்பகுதியில் உள்ள வேட்ராஜனுக்குச் சொந்தமான விவாசாய கிணற்றில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்றாா். அப்போது, கிணற்றின் படிகட்டிலிருந்து தவறி கிணற்றுக்குள் விழுந்த அறிவழகன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த போலீஸாா் அறிவழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.