மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

லிட்டில் ஏஞ்சல் பள்ளி மாணவி சாதனை

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகேயுள்ள அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் பள்ளி மாணவி தமிழ் பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.

Updated On :12 மே 2013, 5:30 am IST

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகேயுள்ள அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் பள்ளி மாணவி தமிழ் பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.

இந்தப் பள்ளி மாணவி என்.எம். ஹேமபாரதி, பிளஸ் 2 தேர்வில் தமிழ் பாடத்தில் 200க்கு 198 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில்  மூன்றாம் இடத்தில் வந்துள்ளார்.  மேலும், இவர், 1200-க்கு 1185 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 5-ஆம் இடத்தையும், பள்ளியில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

மாணவி ஹேமபாரதியை பள்ளியின் தலைவர் வெங்கடாசலம், செயலாளர் பாலகிருஷ்ணன், இயக்குநர்கள், தலைமை ஆசிரியர், முதல்வர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.