காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குமாரபாளையம் கோயில்களில் சித்ரா பெளர்ணமி வழிபாடு

குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் சித்திரை மாத பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு  வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 2:52 am

DIN

குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் சித்திரை மாத பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு  வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 
குமாரபாளையம் சேலம் சாலை செளடேஸ்வரியம்மன் கோயில், ராஜ வீதி சவுண்டம்மன் கோயில்களில் ஸ்ரீராமலிங்கேஸ்வரர் மற்றும் ஸ்ரீராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது, சிறுமியர் சிவன் வேடமிட்டு சுவாமிகளின் அருகே அமரவைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. 
மேலும், உடையார் பேட்டை ராஜகணபதி கோவிலில் சிவன், பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.  இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.  இதுபோன்று, அனைத்துக் கோயில்களிலும் சித்ரா பெளர்ணமி சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடத்தப்பட்டன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.