திருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பொன்.சரஸ்வதி தலைமை வகித்தார். திருச்செங்கோடு நகராட்சிஆணையாளர் மகேஸ்வரிமுன்னிலை வகித்தார். தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டு, திருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றும் 139 துப்புரவு பணியாளர்களுக்கு தலா ரூ. 2ஆயிரம் மதிப்பிலான சீருடைகள் என சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான சீருடைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், திருச்செங்கோடு நகராட்சி பொறியாளர் சுகுமார், துப்புரவு மேற்பார்வையாளர் அரசகுமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சச்சினுக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு முன்பு... ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர்!

இயக்குநர் பாரதிராஜாவுக்கு பாரத ரத்னா வழங்க தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை!

பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

என் தந்தை பாரதிராஜா! இயக்குநர் மிஷ்கின் அஞ்சலி!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!


