தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

திருச்செங்கோட்டில் சமுதாய நல்லிணக்க அணிவகுப்பு ஊர்வலம்

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு நடத்தியதின் 125-ஆம் ஆண்டை முன்னிட்டு சமுதாய நல்லிணக்க அணிவகுப்பு

Updated On :22 அக்டோபர் 2018, 2:33 am

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு நடத்தியதின் 125-ஆம் ஆண்டை முன்னிட்டு சமுதாய நல்லிணக்க அணிவகுப்பு ஊர்வலம் திருச்செங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு கோட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தை வழக்குரைஞர் ராஜசேகர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
ஊர்வலம் கோழிக்கால் நத்தம் சாலையிலிருந்து துவங்கி ரதவீதி வழியாக சி.எச்.பி. காலனியில் அமைந்துள்ள மகாதேவ வித்யாலயம் பள்ளி மைதானத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சீருடை அணிந்து பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 94-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 
வித்யாவிகாஸ் கல்வி நிறுவன தாளாளர் சிங்காரவேலு தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி இராம. ராஜசேகர் பேசினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.