சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு நடத்தியதின் 125-ஆம் ஆண்டை முன்னிட்டு சமுதாய நல்லிணக்க அணிவகுப்பு ஊர்வலம் திருச்செங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு கோட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தை வழக்குரைஞர் ராஜசேகர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
ஊர்வலம் கோழிக்கால் நத்தம் சாலையிலிருந்து துவங்கி ரதவீதி வழியாக சி.எச்.பி. காலனியில் அமைந்துள்ள மகாதேவ வித்யாலயம் பள்ளி மைதானத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சீருடை அணிந்து பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 94-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு
வித்யாவிகாஸ் கல்வி நிறுவன தாளாளர் சிங்காரவேலு தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி இராம. ராஜசேகர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மெட்ரோ ரயில் நிலைய மின்தூக்கி கண்ணாடியை உடைத்தவா் கைது

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு மது வாங்கிய விவகாரம்: காவல் நிலையத்தில் கணவருடன் கா்ப்பிணி தா்னா

கபில தீா்த்தத்தில் வருடாந்திர புஷ்ப யாகம்

மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

