பரமத்திவேலூர் வட்டம், பரமத்தியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.
பரமத்தி நகர தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் அப்துல்முனாப் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் மகபூப்ஷெரீப் முன்னிலை வகித்தார். பேச்சாளர் கோவை செய்யது மனிதநேய மக்கள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் பாஷா, மாவட்டச் செயலாளர் சபீர், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுல்தான்பாஷா,தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழக மாவட்ட பொருளாளர் சிராஜிதின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபோன் 18 ப்ரோ சிறப்புகள் என்னென்ன? எத்தனை நிறங்களில் கிடைக்கும்?

ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ! பெற்றோர் கவலை

பள்ளிகள் திறப்பு தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் - அன்பில் மகேஸ்
காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டைத் தங்கம் வென்ற இனியன் பன்னீர்செல்வம்!
விடியோக்கள்

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

முகம் சுளிக்க வைக்கும் விஜய் அரசியல் | K C Palanisamy| CM Vijay |TVK | ADMK MLA | EPS | CV Shanmugam

வெளியானது ஹல்லல்லோ பாடல்!


