/
கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன.
நாமக்கல் அருகே புதன்சந்தை ஸ்ரீசக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சோட்டோ கான் கராத்தே அகாதெமி சார்பில் பெல்ட் பட்டயத் தேர்வு அண்மையில் நடைபெற்றது. தலைமைப் பயிற்சியாளர் வி.சரவணன், பள்ளியின் கராத்தே பயிற்சியாளர் கே.பிரபு ஆகியோர் தேர்வை நடத்தினர்.
பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைவர் மணி (எ) வெங்கடாசலம், செயலர் துரைசாமி, தாளாளர் சி.ராஜு மற்றும் முதல்வர் சி.செல்வராஜு ஆகியோர் கராத்தே பெல்ட் சான்றிதழை வழங்கிப் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிரிக்கெட்டில் புதுவரவு!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
எங்களின் சிரிப்பு
உ.பி.யில் 11-ஆம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!
விடியோக்கள்

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!


