மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

கராத்தே பயிற்சி மாணவர்களுக்கு சான்றிதழ் அளிப்பு

கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன.

Updated On :23 ஜனவரி 2019, 8:51 am IST

கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன.
நாமக்கல் அருகே புதன்சந்தை ஸ்ரீசக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சோட்டோ கான் கராத்தே அகாதெமி சார்பில் பெல்ட் பட்டயத் தேர்வு அண்மையில் நடைபெற்றது. தலைமைப் பயிற்சியாளர் வி.சரவணன், பள்ளியின் கராத்தே பயிற்சியாளர் கே.பிரபு ஆகியோர் தேர்வை நடத்தினர். 
பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைவர் மணி (எ) வெங்கடாசலம், செயலர் துரைசாமி, தாளாளர் சி.ராஜு மற்றும் முதல்வர் சி.செல்வராஜு ஆகியோர் கராத்தே பெல்ட் சான்றிதழை வழங்கிப் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.