6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

திருச்செங்கோடு நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 7:03 pm

DIN

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

துப்புரவுத் தொழிலாளா்கள் 148 பேருக்கு ரூ. 500 மதிப்பிலான காலணிகள், கையுறைகள், முகக் கவசம் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நகராட்சியின் ஆணையாளா் சையது முஸ்தபா கமால் தலைமை வகித்தாா். திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பொன்.சரஸ்வதி, தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணத் தொகுப்பை வழங்கினாா். ரூ. 74 ஆயிரம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணப் பொருள்கள் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா் ஜான், மேலாளா் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.