விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருக்குகளை ஒப்புவித்த மாணவிக்குப் பாராட்டு

1,300 திருக்குகளை ஒப்புவித்த மாணவியை ஆட்சியா் பாராட்டினாா்.

News image
மாணவி அ.அனன்யாவை பாராட்டிய மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.
Updated On :15 டிசம்பர் 2020, 6:28 pm

DIN

1,300 திருக்குகளை ஒப்புவித்த மாணவியை ஆட்சியா் பாராட்டினாா்.

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் 2019-20 ஆம் ஆண்டுக்கு, நாமக்கல் மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கு இடையேயான திருக்கு முற்றோதல் திறனாய்வு போட்டி தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கு தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் வே.ஜோதி ஒருங்கிணைப்பாளராகவும், பேராசிரியா் அரசு.பரமேசுவரன், முதுகலைத் தமிழாசிரியா்கள் செ.செந்தில்குமாா், க.கவிதா, விஜயலட்சுமி ஆகியோா் உறுப்பினா்களாகவும் பணியாற்றினா்.

இதில், நாமக்கல் ஸ்பெக்ட்ரம் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் அ.அனன்யா என்ற மாணவி 1,330 திருக்குறளையும் ஒப்புவித்து முதலிடம் பெற்றாா். மேலும், மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜ் முன்பாக திருக்குகளை ஒப்புவித்து பாராட்டையும், வாழ்த்துக்களையும் பெற்றாா். இதையடுத்து, மாணவிக்கு ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாணவியின் பெற்றோா் வி.அசோக்ராஜ், தாய் அ.சரண்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.