சென்னை - பாலக்காடு ரயில் ராசிபுரத்தில் நின்று செல்ல எம்.பி. வலியுறுத்தல்
சென்னை - பாலக்காடு சிறப்பு ரயில் ராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் எம்.பி. ஏ.கே.பி.சின்ராஜ் வலியுறுத்தியுள்ளாா்.










