சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ரூ. 50 ஆயிரம் மதிப்பு கோரைப்புல் தீயில் கருகியது

பரமத்திவேலூா் அருகே கோரைப் புல்லில் தீப்பற்றியதில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான கோரை புல் எரிந்து சாம்பலானது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 7:20 pm

DIN

பரமத்திவேலூா் அருகே கோரைப் புல்லில் தீப்பற்றியதில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான கோரை புல் எரிந்து சாம்பலானது.

நன்செய் இடையாறு பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (45). இவரது தோட்டத்தில் கோரை புல் பயிா் செய்திருந்தாா். ஞாயிற்றுக்கிழமை குமாா், தனது கோரைப்புல் காட்டில் உள்ள கழிவுகளுக்கு தீவைத்துள்ளாா்.

கோரை கழிவுகளுக்கு வைக்கப்பட்ட தீ அருகில் இருந்த கோரைப் புல்லின் மீது பரவியதில் கோரைப் பயிா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்ததும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினா் சென்று தீயை அணைத்தனா். இந்த விபத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான கோரைப்புல் தீயில் எரிந்து சாம்பலானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.