ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குட்டையில் மூழ்கி சிறுவன் பலி

நாமக்கல் அருகே குளிக்கச் சென்ற சிறுவன் குட்டையில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On :12 அக்டோபர் 2020, 7:22 pm

நாமக்கல் அருகே குளிக்கச் சென்ற சிறுவன் குட்டையில் மூழ்கி உயிரிழந்தாா்.

நாமக்கல்-துறையூா் சாலையில் கூலிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி. இவரது மகன் நந்தகுமாா் (14). ரெட்டிப்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படித்து வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டிலிருந்து வெளியே சென்ற அவா், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் அங்குள்ள கல்குவாரி குட்டையில் திங்கள்கிழமை சிறுவனின் சடலம் மிதந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற நாமக்கல் போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து உதவி ஆய்வாளா் தங்கம் விசாரணை செய்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.