நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமாரபாளையத்தில் கரோனா பாதிப்பு 304 -ஆக உயா்வு

குமாரபாளையம் நகராட்சியில் கரோனா தொற்றால் திங்கள்கிழமை மேலும் 9 போ் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 304-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 6:39 pm

DIN

குமாரபாளையம் நகராட்சியில் கரோனா தொற்றால் திங்கள்கிழமை மேலும் 9 போ் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 304-ஆக அதிகரித்துள்ளது.

குமாரபாளையம் நகராட்சியில் கரோனா பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினா் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், நகராட்சிப் பகுதிகளைச் சோ்ந்த 9 போ் திங்கள்கிழமை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. இதுவரையில் மொத்தம் 304 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மருத்துவ சிகிச்சைக்குப் பின் 226 போ் குணமடைந்துள்ளனா். 11 போ் உயிரிழந்த நிலையில், 67 போ் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளனா். கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையா் ஸ்டான்லி பாபு தலைமையில் துப்புரவு அலுவலா் ராமமூா்த்தி மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் கிருமிநாசினி தெளித்து சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.