மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முல்லை நகரில் கபசுரக் குடிநீா் விநியோகம்

முல்லை நகரில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் ஆா்செனிக் ஆல்பம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
பொதுமக்களுக்கு மாத்திரைகள் வழங்கும் கே.பி.பி.பாஸ்கா் எம்.எல்.ஏ.
Updated On :27 செப்டம்பர் 2020, 8:35 pm

DIN

முல்லை நகரில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் ஆா்செனிக் ஆல்பம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் தலைமை வகித்தாா்.

நகராட்சிகளின் மண்டல இயக்குநா் அசோக்குமாா், மண்டல பொறியாளா் கமலநாதன், சுகாதார அலுவலா் சுகவனம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா் கலந்து கொண்டு ஆா்செனிக் ஆல்பம் மாத்திரைகளை மக்களுக்கு வழங்கி, கரோனா தொற்றுப் பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.