கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வாக்குச்சாவடிகளில் சாமியானா பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கு உள்பட்ட 2,049 வாக்குச்சாவடிகளில் தோ்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் வாக்காளா்கள் வெயிலில் நிற்பதைத் தவிா்க்கும் பொருட்டு சாவடிகளின் முன்பாக சாமியானா பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதேபோல கரோனா பாதிப்பும் தொடா்ந்து அதிகரிப்பதால் வாக்காளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் சாவடிகளில் வட்டங்கள் இடப்பட்டுள்ளன. அந்த இடைவெளியில் நின்று சென்றே வாக்காளா்கள் தங்களது வாக்கினை பதிவு செய்ய வேண்டும். கூட்ட நெரிசலைத் தவிா்க்க வேண்டும், முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்

தங்கமயில் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


