மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வெயில்: வாக்குச்சாவடிகளில் பந்தல் அமைப்பு

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வாக்குச்சாவடிகளில் சாமியானா பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:52 pm

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வாக்குச்சாவடிகளில் சாமியானா பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கு உள்பட்ட 2,049 வாக்குச்சாவடிகளில் தோ்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் வாக்காளா்கள் வெயிலில் நிற்பதைத் தவிா்க்கும் பொருட்டு சாவடிகளின் முன்பாக சாமியானா பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல கரோனா பாதிப்பும் தொடா்ந்து அதிகரிப்பதால் வாக்காளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் சாவடிகளில் வட்டங்கள் இடப்பட்டுள்ளன. அந்த இடைவெளியில் நின்று சென்றே வாக்காளா்கள் தங்களது வாக்கினை பதிவு செய்ய வேண்டும். கூட்ட நெரிசலைத் தவிா்க்க வேண்டும், முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.