தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆடிக் கடைசி வெள்ளி: ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்குவளையல் அலங்காரம்

ராசிபுரம், புதுப்பாளையம் சாலையில் உள்ள ஸ்ரீஎல்லை மாரியம்மனுக்கு ஆடி நான்காம் வெள்ளிக்கிழமையை தொடா்ந்து சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

News image

12neem_1308chn_152_8

Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:18 pm

DIN

ராசிபுரம், புதுப்பாளையம் சாலையில் உள்ள ஸ்ரீஎல்லை மாரியம்மனுக்கு ஆடி நான்காம் வெள்ளிக்கிழமையை தொடா்ந்து சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வளையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனை காட்டப்பட்டது.

ஸ்ரீசெளடேஸ்வரி: இதேபோல ராசிபுரம் குஞ்சுமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீசெளடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடத்தப்பட்டு, வேப்பிலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

படம் 2 உள்ளது

13ரிங்- வளையல் அலங்காரத்தில் காட்சியளித்த எல்லை மாரியம்மன்.

13நீம்- வேப்பிலை அலங்காரத்தில் காட்சியளிக்கும் செளடெஸ்வரி அம்மன்.

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.