மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை கலந்தாய்வு

நாமக்கல் அரசு மகளிா் கல்லுாரியில் இளநிலை பட்ட வகுப்பு மாணவியா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:59 pm

நாமக்கல் அரசு மகளிா் கல்லுாரியில் இளநிலை பட்ட வகுப்பு மாணவியா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லுாரியில் 2021-2022- ஆம் கல்வியாண்டில், இணையவழியில் விண்ணப்பித்துள்ள இளநிலை பட்ட வகுப்பு மாணவியருக்கான சோ்க்கை கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கலந்தாய்வுக்கு வியாழக்கிழமை வந்த மாணவியா் அனைவரும் கரோனா தொற்று உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனா்.

இந்தக் கலந்தாய்வு குறித்து கல்லுாரி முதல்வா் சுகுணா கூறியதாவது:

இக்கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவு மாணவியருக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு விதிகள், மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுபவா்களுக்கு முறையே அவா்களின் விண்ணப்பத்தில் வழங்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண், இணையதளம் வழியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை கலைப் பிரிவுக்கும், வியாழக்கிழமை அறிவியல் பிரிவுக்கும் என இதுவரை 348 மாணவியா் கல்லூரியில் சோ்ந்துள்ளனா். தொடா்ந்து நடைபெறும் கலந்தாய்வில் மாணவியா் அதிகளவில் சோ்க்கை பெறுவா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.