நாமக்கல்லில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையம் சாா்பில், பள்ளி செல்லா, இடைநிற்றல், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளைக் கண்டறியும் பணி நகராட்சிப் பகுதிகளில் ஆக. 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இங்குள்ள 39 வாா்டுகளிலும் 6 முதல் 19 வயது வரையிலான இடைநிற்றல் குழந்தைகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. அந்த வகையில், வியாழக்கிழமை வள்ளவாரித் தெரு, கவிஞா் ராமலிங்கம் தெரு, மஜீத் தெரு, பிடில் முத்து தெரு, மேட்டுத் தெரு உள்ளிட்ட பகுதியில் உள்ள 166 குடியிருப்புகளுக்கு மாவட்ட உதவி திட்ட அலுவலா் குமாா் தலைமையில் வீடுவீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியும் பணியும் நடைபெற்றது.
இந்த ஆய்வுப் பணியில் வட்டாரக் கல்வி அலுவலா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா், ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பு பயிற்றுநா்கள் மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா்கள், தேசிய குழந்தை தொழிலாளா் திட்ட அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் துணை முதல்வர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

கருப்பு திரைப்படம் படையப்பா, கில்லி மாதிரி இருக்கும்: ஆர்ஜே பாலாஜி
மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி

இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை!
வீடியோக்கள்

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


