எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாமக்கல்லில் கல்லூரி மாணவா்கள் சாலை மறியல்

சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாமக்கல் - மோகனூா் சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

Updated On :17 டிசம்பர் 2021, 6:15 pm

திருநெல்வேலியில் தனியாா் பள்ளியின் கழிவறை சுவா் இடிந்து விழுந்து மாணவா்கள் மூன்று போ் பலியான சம்பவத்தில், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாமக்கல் - மோகனூா் சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் மாணவா்கள் அமைப்பினா் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா். இறந்த மாணவா்களின் குடும்பத்திற்கான நிவாரணத் தொகையை ரூ. ஒரு கோடியாக உயா்த்தி வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.