எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

மோகனூா், ஆா்.சி.பேட்டபாளையத்தில் உள்ள புனித செசிலி நடுநிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ், இலக்கிய மன்ற விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 டிசம்பர் 2021, 5:38 pm

மோகனூா், ஆா்.சி.பேட்டபாளையத்தில் உள்ள புனித செசிலி நடுநிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ், இலக்கிய மன்ற விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி தாளாளா் பிரகாஷ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் சாா்லஸ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ருத்ராதேவி, ஊராட்சித் தலைவா் குப்பாயி, வாா்டு உறுப்பினா் ஆரோன்ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.