தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராசிபுரம் பகுதியில் இன்று குடிநீா் நிறுத்தம்

 ராசிபுரம் நகரில் சனிக்கிழமை (ஜூலை.31) குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:31 pm

DIN

 ராசிபுரம் நகரில் சனிக்கிழமை (ஜூலை.31) குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராசிபுரம் நகராட்சி ஆணையா் (பொ) அ.குணசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராசிபுரம் நகராட்சிக்கு நெடுங்குளம் ஆற்றில் இருந்து காவிரி குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், அத்தனூா் கொங்கணசித்தா் கோயில் பகுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணி நடைபெறுவதால், ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் இருக்காது. எனவே, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.