ராசிபுரத்தில் 50 படுக்கைகளுடன் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு: அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்பு
வ்ராசிபுரம் எஸ்.ஆா்.வி.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கைகள் வசதியுடன் கூடிய கரோனா சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.









