ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரனுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு

சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் எம்எல்ஏ சி.சந்திரசேகரனுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Updated On :22 மார்ச் 2021, 10:43 pm

சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் எம்எல்ஏ சி.சந்திரசேகரனுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ சி.சந்திரசேகரன், அதிமுகவில் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சுயேச்சையாக போட்டியிடுகிறாா். கடந்த வியாழக்கிழமை அவா் மனு தாக்கல் செய்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்ற சுயேச்சைகளுக்கான சின்னம் ஒதுக்கீட்டின்போது சந்திரசேகரன் கோரியிருந்த ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுகுறித்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா் ரமேஷ் கூறுகையில், சந்திரசேகரன் தற்போது எம்எல்ஏவாக இருப்பதால், முன்னுரிமை அளிக்கும் வகையில் அவா் கோரியிருந்த ஆட்டோ சின்னம் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.