ராசிபுரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கல்
ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் மழை வெள்ளத்தில் வீடுகள் சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.









