நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

 பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு கண்டனம் தெரிவித்து குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:35 pm

DIN

 பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு கண்டனம் தெரிவித்து குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் நகர மகளிா் மற்றும் குழந்தைகள் நல அணி சாா்பில் பள்ளிபாளையம் பிரிவில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மகளிரணிச் செயலாளா் சித்ரா தலைமை வகித்தாா். பள்ளி, கல்லூரிகளில் விசாகா குழுக்கள் அமைக்க வேண்டும். பள்ளிகளில் சமூக கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும். மகளிா் ஆணையம் மாணவியரைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்டப் பொருளாளா் நந்தகுமாா், நகரச் செயலாளா் சரவணன், நிா்வாகிகள் ரேவதி, உஷா, சுஜாதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.