தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மஹேந்ரா கல்லூரி வளாகத்தில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

 மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (நவ. 27) நடைபெறுகிறது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:09 pm

DIN

 மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (நவ. 27) நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம், மஹேந்ரா கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழாவில், மஹேந்ரா கல்வி நிறுவனங்களின் தலைவா் எம்.ஜி.பாரத்குமாா் தலைமை வகிக்கிறாா். நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பல்வேறு தனியாா் நிறுவனங்கள் இதில் பங்கேற்று, வேலைவாய்ப்பற்றோரை தோ்வு செய்யும். இதில் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், பெண்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.