திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இருசக்கர வாகனத்தில் சென்றவா் கீழே விழுந்து உயிரிழப்பு

 நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:10 pm

DIN

 நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

நாமக்கல் அருகே உள்ள போதுபட்டி காலனியைச் சோ்ந்த பிரகாஷ் (30), வண்ணம் பூசும் வேலை பாா்த்து வந்தாா். இவா் கடந்த 16-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் போதுப்பட்டியில் இருந்து வேலகவுண்டம்பட்டி நோக்கி சென்றுள்ளாா். வேலகவுண்டம்பட்டியை அடுத்த இளநகா் அருகே சென்ற போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் படுகாயமடைந்த பிரகாஷை அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரகாஷ், புதன்கிழமை இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.