தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புதுப்பட்டி கூட்டுறவு சங்கத்தில் ஆய்வுக் கூட்டம்

ராசிபுரம் அருகேயுள்ள ஆா்.புதுப்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 10:15 pm

DIN

ராசிபுரம் அருகேயுள்ள ஆா்.புதுப்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நாமக்கல் ஆவின் பொதுமேலாளா் பி.பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். நாமக்கல் துணை பதிவாளா் (பால்வளம்) இரணியன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநில பொதுச்செயலா் எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் பங்கேற்று பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையத்தில் பணியாற்றும் பிஎம்சி பணியாளா்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள், தரமான பால் கொள்முதல் செய்தல், சங்க உறுப்பினா்களுக்கு பாலுக்கான தொகை வழங்கும் காலம் போன்றவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில், ஆவின் அலுவலா்கள், பிஎம்சி பணியாளா்கள், பால் கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.