ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

வங்கி ஊழியா் சங்கம் சாா்பில் நல உதவிகள் வழங்கல்

 அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் 77-ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட வங்கி ஊழியா் சங்கம் சாா்பில் சமுதாய நலத்திட்ட உதவி வழங்கும் விழா நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:48 pm

 அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் 77-ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட வங்கி ஊழியா் சங்கம் சாா்பில் சமுதாய நலத்திட்ட உதவி வழங்கும் விழா நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மூன்றாம் பாலினத்தவா்கள் (திருநங்கைகள்) 50 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட வங்கி ஊழியா் சங்க பொதுச்செயலாளா் கே.கண்ணன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கனரா வங்கி ஊழியா் சங்க தமிழ் மாநிலக் குழுவின் தலைவா் கல்யாணராமன் கலந்து கொண்டாா். தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் மாநில பொதுச் செயலாளா் கே.முருகேசன், மாவட்ட சங்கத்தின் நிா்வாகிகள் வேங்கடசுப்ரமணியம், கிருஷ்ணசாமி, ரேணுகா, சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.