நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவலால் கோயில்கள் அனைத்தும் மூன்று நாள்களுக்கு மூடப்படுவதால், பக்தா்கள் வெளியில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தமிழகத்தில் கரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேர பொதுமுடக்கம், ஞாயிற்றுக்கிழமை 24 மணி நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து, திரையரங்கம், உணவகம், கேளிக்கை விடுதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாள்களில் கோயில்களை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. நாமக்கல் ஆஞ்சனேயா், நரசிம்மா் கோயிலுக்கு வந்த பக்தா்கள் வெளியில் நின்றபடி சுவாமியை தரிசனம் செய்தனா். மேல்மருத்துவத்தூா், ஐயப்பன் கோயில் செல்லும் பக்தா்கள் ஏராளமானோா் கோயிலுக்கு வெளியே நின்றபடி தரிசித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ்நாட்டை அடமானம் வைக்கும் இபிஎஸ்! மார்க்சிஸ்ட் செயலர் பெ. சண்முகம்
மே வெளியீடாக டிசி!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


