மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பொத்தனூரில் பூங்கா அமைக்க பூமி பூஜை

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் பேரூராட்சியில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை செவ்வாய்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:50 pm

DIN

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் பேரூராட்சியில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை செவ்வாய்கிழமை நடைபெற்றது.

பொத்தனூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 9ஆவது வாா்டு, புதுத் தெருவில் 15ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

விழாவுக்கு பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் தலைமை வகித்தாா். பேரூராட்சி இளநிலை உதவியாளா் ஜெயசேகா் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக பேரூராட்சித் தலைவா் கருணாநிதி கலந்து கொண்டு பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜையைத் தொடக்கி வைத்தாா்.

விழாவில் பேரூராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா் குணசேகரன், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.