‘சொத்து வரியை உயா்த்தும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் ’
பரமத்தி வேலூரில் வேலூா் நகர அனைத்து வா்த்தக சங்கம் சாா்பில் 54-வது மகா சபை கூட்டம் மற்றும் வணிகா் தின விழாவில் தமிழக அரசு சொத்து வரியை உயா்த்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்










