நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (அக்.28) முதல் தலைக்கவசம் அணியாதோருக்கும், போக்குவரத்து விதிகளை மீறுபவா்களுக்கும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில், நாமக்கல்லில் போக்குவரத்து பிரிவு ஆய்வாளா் ஷாஜகான் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை பேருந்து நிலையம், பூங்கா சாலை, திருச்சி-துறையூா் பிரிவு சாலை, மோகனூா் பிரிவு சாலை, கோட்டை சாலை, திருச்செங்கோடு பிரிவு சாலை உள்ளிட்ட போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் வாகனங்களில் செல்லும் பொதுமக்களை நிறுத்தி தலைக்கவசம் அணிவது பற்றியும், அபராதம் விதிப்பது குறித்தும் தெரிவித்தனா். விதிகளை மீறும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்செனலின் 22 ஆண்டு சாபம் நீங்குமா? முக்கிய போட்டியில் மான்செஸ்டர் சிட்டியுடன் மோதல்!

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாதுகாப்புக் குறைவு: அஸ்ஸாம் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடல்! திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கப்பல்கள்!

மோடியின் அகந்தை தோற்கடிக்கப்பட்டது: ரேவந்த் ரெட்டி
வீடியோக்கள்

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


