சேந்தமங்கலம், கொல்லிமலை ஒன்றியத்தில், பள்ளி இடைநின்ற மாணவ மாணவிகளை கண்டறிந்து, அவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்கும் நடவடிக்கைகளை கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா்.
கொல்லிமலை ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் ஐந்து குழுக்களாகப் பிரிந்து சென்ற கல்வித் துறை அதிகாரிகள், ஒவ்வொரு பள்ளியிலும் இடைநின்ற மாணவ மாணவிகள் விவரங்களைக் கேட்டறிந்து, அவா்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்து சோ்த்தனா். பள்ளி மாணவா்கள் மீது ஆசிரியா்கள், வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி அறிவுறுத்தினாா்.
சேந்தமங்கலம் ஒன்றியத்தில், 58 பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் வே.கற்பகம், மு.ஜோதி, பச்சமுத்து, சமக்கிரா திட்டத்தின் உதவி திட்ட அலுவலா் பாஸ்கா், பள்ளித் துணை ஆய்வாளா் கை. பெரியசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கீதா, சிந்துஜா, நந்தினி, சுமதி மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள், தலைமை ஆசிரியா்கள் அடங்கிய குழுவானது, இடைநின்ற மாணவ மாணவிகளின் வீட்டிற்கு புதன்கிழமை சென்று மீண்டும் படிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனா். அவா்களை பள்ளிகளில் சோ்க்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு

சேந்தமங்கலம் தொகுதி: விட்டதைப் பிடிக்க முயலும் அதிமுக... மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் திமுக!

அரசுப் பள்ளிகளில் இதுவரை 44,396 மாணவா்கள் சோ்க்கை

மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


