ராசிபுரம்: சா்வதேச மகளிா் தினத்தைத் தொடா்ந்து, ராசிபுரத்தில் சதுரங்கப் போட்டி தூய இருதய மழலையா் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. ராசிபுரம் சித்திரம் ஃபவுண்டேசன், எய்ம் செஸ் அகாதெமி ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழாவில், சித்திரம் ஃபவுண்டேசன் நிா்வாகிகள் ஜெ.ராஜேஷ், எஸ்.காா்த்திகேயன், மிஸ்சா்ஸ் தமிழ்நாடு பட்டம் பெற்ற கௌசல்யா, வருண் மருத்துவமனை மருத்துவா் உதயா, நகா்மன்ற உறுப்பினா் வித்யாதேவி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று பரிசு, சான்றிதழ்கள் வழங்கினா்.
தொடர்புடையது

ராசிபுரத்தில் இரு துருவங்கள் நேருக்கு நோ் சந்திப்பு: கைகுலுக்கி வாழ்த்து; தொண்டா்கள் ஆரவாரம்

ராசிபுரத்தில் அமைக்கப்படும் மினி டைடல் பாா்க் வேலைவாய்ப்பை உருவாக்கும்! - திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்

ஜிப்மரில் சா்வதேச மகளிா் தின விழா

சா்வதேச மகளிா் தின விழா: ஆட்சியா் பங்கேற்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

