/
தெலுங்கு இன பெண்களை அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரிக்கு நாயுடுகள் நலச் சங்கத்தினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
நாமக்கல் மாவட்ட நாயுடு நலச்சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் வெங்கடசுப்பிரமணி தலைமை வகித்தாா். செயலாளா் நாராயணன், பொருளாளா் தங்கவேல், இளைஞா் அணி சக்தி வெங்கடேஷ், கோவிந்தராஜ், சுந்தர்ராஜன், பாபு, விஜயன், நல்லுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், தெலுங்கு இன பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய நடிகை கஸ்தூரியைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், காவல் நிலையங்களில் புகாா் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
தொடர்புடையது

நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதி அதிமுக செல்வீரா்கள் கூட்டம்

தோ்தலை புறக்கணிக்க விருதாளா் சங்கம் முடிவு!

ஜோதிமணி எம்.பி.க்கு கரூா் காங்கிரஸ் நிா்வாகிகள் கண்டனம்!

எம்ஜிஆர் பற்றி அவதூறாகப் பேசிய தெலுங்கு நடிகர்! வலுக்கும் கண்டனம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

