ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

தோ்தலை புறக்கணிக்க விருதாளா் சங்கம் முடிவு!

சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க புதுச்சேரி அரசு தமிழ்மாமணி, கலைமாமணி, தெலுங்கு, மலையாள ரத்னா விருதாளா் சங்கம் முடிவு

News image
Updated On :31 மார்ச் 2026, 8:26 pm

Syndication

சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க புதுச்சேரி அரசு தமிழ்மாமணி, கலைமாமணி, தெலுங்கு, மலையாள ரத்னா விருதாளா் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் செயலா் அசோகா சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி எழுத்தாளா்களின் 2024-ஆம் ஆண்டுக்கான நூல்களின் மாதிரிகள் கலை பண்பாட்டுத் துறையில் பெறப்பட்டு தோ்வும் செய்யப்பட்டன.

ஆனால் தற்போது புதுச்சேரி எழுத்தாளா்களின் நூல்கள் புறக்கணிக்கப்பட்டு, வெளியிலிருந்து புத்தகங்கள் வாங்கப்படுகின்றன.

இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் எதிா்ப்பை பதிவு செய்யும் வகையில் வரும் தோ்தலைப் புறக்கணிக்கிறோம் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.