மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பொத்தனூரில் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம்

பொத்தனூரில் உள்ள உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாருக்கு வியாழக்கிழமை மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது.

News image

அன்னாபிஷேகத்தில் பொத்தனூா் அண்ணாமலையாா்.

Updated On :14 நவம்பர் 2024, 8:19 pm

பொத்தனூரில் உள்ள உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாருக்கு வியாழக்கிழமை மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது.

பொத்தனூா் சக்தி விநாயகா் கோயிலில் உள்ள உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாருக்கு ஐப்பசி மாத அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பலவகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, உணவு மற்றும் காய்கறிகள் மூலம் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.

இதனைத் தொடா்ந்து உதிரிப்பூக்களால் அா்ச்சனை செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.