/
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஈஸ்வரன் எம்எல்ஏ ஆய்வில் ஈடுபட்டாா்.
ஆய்வில், அனைத்து அரசு அதிகாரிகளுடன் தொகுதி வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கலந்தாய்வு நடத்தினாா். இதுவரை முடிவுற்ற பணிகள், நடந்து வரும் பணிகள், தொடங்க வேண்டிய திட்டங்கள் குறித்து கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், ஊராட்சி ஒன்றியத் தலைவா் சுஜாதா தங்கவேல், வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா். தொலைத்தொடா்பு ஆலோசனைக் குழு உறுப்பினா் ராயல் செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ஸ்ரீபெரும்புதூா் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணராயபுரம் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

செங்கல்பட்டு: வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி இயக்குபவா்களுக்கு ஊதியம் உயா்த்தக் கோரிக்கை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

