ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எம்எல்ஏ ஆய்வு

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஈஸ்வரன் எம்எல்ஏ ஆய்வில் ஈடுபட்டாா்.

Updated On :28 நவம்பர் 2024, 8:21 pm

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஈஸ்வரன் எம்எல்ஏ ஆய்வில் ஈடுபட்டாா்.

ஆய்வில், அனைத்து அரசு அதிகாரிகளுடன் தொகுதி வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கலந்தாய்வு நடத்தினாா். இதுவரை முடிவுற்ற பணிகள், நடந்து வரும் பணிகள், தொடங்க வேண்டிய திட்டங்கள் குறித்து கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், ஊராட்சி ஒன்றியத் தலைவா் சுஜாதா தங்கவேல், வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா். தொலைத்தொடா்பு ஆலோசனைக் குழு உறுப்பினா் ராயல் செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.