மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அக்.31-ஆம் தேதிக்குள் சொத்து வரியைச் செலுத்த உத்தரவு

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொத்து வரியை அக். 31-ஆம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On :10 அக்டோபர் 2024, 7:54 pm

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொத்து வரியை அக். 31-ஆம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளா் ரா.மகேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாநகராட்சிக்கு 2024- 25 ஆம் நிதியாண்டிற்கான சொத்து வரியை அக். 31-ஆம் தேதிக்குள் முழுவதுமாக பொதுமக்கள் செலுத்தும்பட்சத்தில் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரி தொகையில் 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ. 5,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், குடிநீா் கட்டணம், புதை கழிவுநீா் கட்டணம், தொழில் வரி, உரிமக் கட்டணங்களை நடப்பு நிதியாண்டு வரையில் நிலுவையின்றி செலுத்தி மாநகராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.