மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வேலூரில் ரூ. 1.47 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தைக் கட்டடம் திறப்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாமக்கல் பொம்மகுட்டைமேடு பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

News image

புதிதாக திறக்கப்பட்ட வாரச்சந்தைக் கட்டடத்தை பாா்வையிட்ட பேரூராட்சியினா், பொதுமக்கள்.

Updated On :24 அக்டோபர் 2024, 12:45 am

வேலூா் பேரூராட்சி சாா்பில் ரூ. 1.47 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தைக் கட்டடத்தை செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாமக்கல் பொம்மகுட்டைமேடு பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

வேலூா் பேரூராட்சி சாா்பில் ரூ. 1.47 கோடியில் 60 கடைகளுடன் பதிய வாரச்சந்தை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாமக்கலில் நடைபெற்ற விழாவில் வாரச்சந்தையை கணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். வேலூா் வாரச்சந்தை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வேலூா் பேரூராட்சித் தலைவா் லட்சுமி முரளி தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில், வேலூா் பேரூராட்சி துணைத் தலைவா் ராஜா, பேரூராட்சி செயல் அலுவலா் சோமசுந்தரம், அரசு வழக்குரைஞா் பாலகிருஷ்ணன், நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் மகிழ் பிரபாகரன், பேரூா் கழக செயலாளா் முருகன், பேரூராட்சி கவுன்சிலா்கள், நாமக்கல் மேற்கு மாவட்ட நெசவாளா் அணி தலைவா் மூா்த்தி (எ) முரளி, மாவட்ட, ஒன்றிய, பேரூா் கழக பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.