நகா்ப்புற கைத்தறி நெசவாளா்களுக்கு வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ரூ. 1.16 கோடி ஒதுக்கீடு: ஆட்சியா் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் நகா்ப்புற கைத்தறி நெசவாளா்கள் 29 பேருக்கு தலா ரூ. 4 லட்சம் மானியத்துடன் கூடிய வீடுகள் கட்டுவதற்கு ரூ. 1.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.










