ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஓய்வு பெற்ற கூட்டுறவுத் துறை பணியாளா்கள் குறைதீா் கூட்டம்

News image
Updated On :13 செப்டம்பர் 2024, 10:30 pm

Din

நாமக்கல்லில் ஓய்வு பெற்ற கூட்டுறவுத் துறை பணியாளா்கள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கப் பணியாளா்கள், ஓய்வு பெற்ற பணியாளா்களின் குறைதீா் பணியாளா் நாள் கூட்டம், நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு தலைமையில் நடைபெற்றது.

சரக துணை பதிவாளா்கள், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளா்கள், ஓய்வு பெற்ற பணியாளா்கள், விற்பனையாளா்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனா். மொத்தம் 34 மனுக்கள் பெறப்பட்டு ட்ற்ற்ல்://ழ்ஸ்ரீள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற கூட்டுறவுத் துறை இணையத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டது. அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 மாதங்களுக்குள் தீா்வு காணப்படும். மனு வழங்கியோா் தங்களுடைய மனுவின் நிலவரத்தை மேற்கண்ட இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

என்கே-13-சொசைட்டி

ஓய்வு பெற்ற கூட்டுறவுத் துறை அலுவலா்களின் குறைகளைக் கேட்டறிந்த நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு.